பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 23:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது தாவீது திரும்பவும் கர்த்தரிடத்தில் விசாரித்தபோது, கர்த்தர் அவனுக்கு உத்தரமாக: நீ எழும்பி, கேகிலாவுக்குப் போ; நான் பெலிஸ்தரை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 23

காண்க 1 சாமுவேல் 23:4 சூழலில்