பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 இராஜாக்கள் 3:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ராஜா தீர்த்த இந்த நியாயத்தை இஸ்ரவேலர் எல்லாரும் கேள்விப்பட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு தேவன் அருளின ஞானம் ராஜாவுக்கு உண்டென்று கண்டு, அவனுக்குப் பயந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 3

காண்க 1 இராஜாக்கள் 3:28 சூழலில்